பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கால் அரை முக்கால் முழுது எனும் மந்திரம் ஆலித்து எழுந்து அமைந்து ஊறி எழுந்து அதாய் பாலித்து எழுந்து பகை அற நின்றபின் மால் உற்ற மந்திரம் மாறிக் கொள்வார்க்கே.