பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
விளைந்த எழுத்து அது விந்துவும் நாதமும் விளைந்த எழுத்து அது சக்கரம் ஆக விளைந்த எழுத்து அவை மெய்யின் உள் நிற்கும் விளைந்த எழுத்து அவை மந்திரம் ஆமே.