திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தெளிந்திடும் சக்கர மூலத்தின் உள்ளே
அளிந்த அகாரத்தை அந் நடு ஆக்கிக்
குளிர்ந்த வரனைக் கூடி உள் வைத்து
வளிந்து அவை அங்கு எழு நாடிய காலே.

பொருள்

குரலிசை
காணொளி