பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆனந்தம் ஆகும் அரன் அருள் சத்தியில் தான் அந்தம் ஆம் உயிர் தானே சமாதி செய் ஊன் அந்தம் ஆய் உணர்வாய் உள் உணர்வு உறில் கோன் அந்தம் வாய்க்கும் மகா வாக்கியம் ஆமே.