திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மேவிய பொய்க் கரி ஆட்டும் வினை எனப்
பாவிய பூதம் கொண்டாட்டிப் படைப் பாதி
பூ இயல் கூட்டத்தால் போதம் புரிந்து அருள்
ஆவியை நாட்டும் அரன் அருள் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி