திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆறு அகன்று தனை அறிந்தான் அவன்
ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த
வேறு ஆய் வெளிபுக்கு வீடு உற்றான் அம் அருள்
தேறாத் தெளி உற்றுத் தீண்டச் சிவம் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி