பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆறு அகன்று தனை அறிந்தான் அவன் ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த வேறு ஆய் வெளிபுக்கு வீடு உற்றான் அம் அருள் தேறாத் தெளி உற்றுத் தீண்டச் சிவம் ஆமே.