பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி இல்லதும் உள்ளதும் ஆயன் தாம் அண்ணலைச் சொல்லாது சொல்லிடில் தூர் ஆதி தூரம் என்று ஒல்லை உணர்ந்தால் உயிர்க்கு உயிர் ஆகுமே.