திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று
கூம்புகின்றார் குணத்தினொடும் கூறுவர்
தேம்பு கின்றார் சிவம் சிந்தை செய்யாதவர்
கூம்ப கில்லார் வந்து கொள்ளலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி