பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன் தானே அறிவான் அறிவு சத சத்து என்று ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்கத் தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.