திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன்
தானே அறிவான் அறிவு சத சத்து என்று
ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்கத்
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.

பொருள்

குரலிசை
காணொளி