பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அருளான சத்தி அனல் வெம்மை போலப் பொருள் அவன் ஆகத்தான் போதம் புணரும் இருள் ஒளியாய் மீண்டும் மும் மலம் ஆகும் திரு அருள் ஆன நந்தி செம் பொருள் ஆமே.