பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை மீண்டு உற்று அருளால் விதி வழியே சென்று தூண்டிச் சிவ ஞான மா வினைத் தான் ஏறித் தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.