திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை
மீண்டு உற்று அருளால் விதி வழியே சென்று
தூண்டிச் சிவ ஞான மா வினைத் தான் ஏறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி