திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கூடி நின்றான் ஒரு காலத்துத் தேவர்கள்
வீட நின்றான் விகிர்தா என்னும் நாமத்தைத்
தேட நின்றான் திகழும் சுடர் மூன்று ஒளி
ஆட நின்றான் என்னை ஆள் கொண்ட வாறே.

பொருள்

குரலிசை
காணொளி