பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன் வந்து என்னை ஆண்ட மணிவிளக்கு ஆனவன் அந்தமும் ஆதியும் இல்லா அரும் பொருள் சிந்தையின் மேவித் தியக்கு அறுத்தானே.