பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நமன் வரின் ஞான வாள் கொண்டே எறிவன் சிவன் வரின் நான் உடன் போவது திண்ணம் பவம் வரும் வல்வினை பண்டே அறுத்தேன் தவம் வரும் சிந்தைக்குத் தான் எதிர் யாரே.