திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண் திசை யோரும் வந்து என் கைத் தலத்து உளே
உண்டனர் நான் இனி உய்ந்து ஒழிந்தேனே.

பொருள்

குரலிசை
காணொளி