பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பண்டு எங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக் கண்டு அங்கு இருக்கும் கருத்து அறிவார் இல்லை விண்டு அங்கே தோன்றி வெறு மனம் ஆயிடில் துண்டு அங்கு இருந்தோர் தூறது ஆமே.