பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆன செயலால் திருவானைக்கா என்று அதற்குப் பெயர் ஆக, ஞானம் உடைய ஒரு சிலந்தி நம்பர் செம் பொன் திருமுடிமேல் கானல் விரவும் சருகு உதிரா வண்ணம் கலந்த வாய் நூலால் மேல் நல்திரு மேற்கட்டி என விரிந்து செறியப் புரிந்து உளதால்