பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கருநீல மிடற்றார் செய்ய கழல்அடி நீழல் சேர வரும்நீர்மை உடைய செங்கண் சோழர் தம் மலர்த்தாள் வாழ்த்தித் தருநீர்மை இசை கொள் யாழின் தலைவராய் உலகம் ஏத்தும் திருநீல கண்டப் பாணர் திறம் இனிச் செப்பல் உற்றேன்.