பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கோதை வேலர் கோச்செங் கண் சோழர் தாம், இக் குவலயத்தில் ஆதிமூர்த்தி அருளால், முன் அறிந்து பிறந்து மண் ஆள்வார் பூதநாதன் தான் மகிழ்ந்து பொருந்தும் பெருந்தண் சிவ ஆலயங்கள் காதலோடும் பல எடுக்கும் தொண்டு புரியும் கடன் பூண்டார்.