ஆக்கூர் (அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : தான்தோன்றீசுவரர் ,சுயம்புநாதர்
இறைவிபெயர் : கடகநேத்ரி, வாள் நெடுங்கண்ணி
தீர்த்தம் : குமுத தீர்த்தம்
தல விருட்சம் :

 இருப்பிடம்

ஆக்கூர் (அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில் ,ஆக்கூர் அஞ்சல் ,மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 609 301

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

அக்கு இருந்த ஆரமும், ஆடு அரவும்,

நீர் ஆர வார்சடையான், நீறு உடையான்,

வாள் ஆர் கண், செந்துவர்வாய், மாமலையான்

கொங்கு சேர் தண்கொன்றை மாலையினான், கூற்று

வீக்கினான், ஆடு அரவம்; வீழ்ந்து அழிந்தார்

பண் ஒளி சேர் நால்மறையான், பாடலினோடு

வீங்கினார் மும்மதிலும் வில்வரையால் வெந்து அவிய

கல் நெடிய குன்று எடுத்தான் தோள்

நன்மையால் நாரணனும் நான்முகனும் காண்பு அரிய

நா மருவு புன்மை நவிற்ற, சமண்

ஆடல் அமர்ந்தானை, ஆக்கூரில் தான் தோன்றி

திருநாவுக்கரசர் (அப்பர்) :

 முடித் தாமரை அணிந்த மூர்த்தி

 ஓதிற்று ஒரு நூலும் இல்லை

மை ஆர் மலர்க் கண்ணாள் பாகர்

 வடி விளங்கு வெண் மழுவாள்

ஏகாசம் ஆம் புலித்தோல் பாம்பு தாழ,

 மாது ஊரும் வாள் நெடுங்கண்,

 மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்;

 கண் ஆர்ந்த நெற்றி உடையார்

கடி ஆர் தளிர் கலந்த கொன்றைமாலை,

திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து, அவர்கள்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்