| இறைவன்பெயர் | : | பஞ்சவர்ணேசுவரர் ,பெரியாண்டேசுவரர்,கல்யாண சுந்தரேசுவரர் |
| இறைவிபெயர் | : | கிரிசுந்தரி, பர்வதசுந்தரி ,கல்யாணசுந்தரி , |
| தீர்த்தம் | : | சப்தசாகர தீர்த்தம் |
| தல விருட்சம் | : | வில்வம் |
திருநல்லூர் (அருள்மிகு ,பஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகுபஞ்சவர்ணேசுவரர் திருக்கோயில் ,திருநல்லூர் -அஞ்சல் ,வழி,சுந்தரபெருமாள் கோயில் ,வலங்கைமான் வட்டம் ,தஞ்சை மாவட்டம் . , , Tamil Nadu,
India - 614 208
அருகமையில்:
கொட்டும் பறை சீரால் குழும, அனல்
ஏறில் எருது ஏறும், எழில் ஆயிழையோடும்
சூடும் இளந்திங்கள் சுடர் பொன்சடை தாழ,
நீத்த நெறியானை, நீங்காத் தவத்தானை, நாத்த
ஆகத்து உமைகேள்வன், அரவச் சடை தாழ
கொல்லும் களியானை உரி போர்த்து, உமை
எங்கள் பெருமானை, இமையோர் தொழுது ஏத்தும்
வண்ண மலரானும் வையம் அளந்தானும் நண்ணல்
பிச்சக்குடை நீழல் சமணர், சாக்கியர், நிச்சம்
தண்ணம்புனல் காழி ஞானசம்பந்தன், நண்ணும் புனல்
பெண் அமரும் திருமேனி உடையீர்! பிறங்கு
அலை மல்கு தண்புனலும் பிறையும் சூடி,
குறை நிரம்பா வெண்மதியம் சூடிக் குளிர்புன்சடை
கூன் அமரும் வெண்பிறையும் புனலும்
நிணம் கவரும் மூவிலையும் அனலும் ஏந்தி,
கார் மருவு பூங்கொன்றை சூடிக் கமழ்
காது அமரும் வெண்குழையீர்! கறுத்த அரக்கன்
போதின் மேல் அயன், திருமால், போற்றி
பொல்லாத சமணரொடு புறம் கூறும் சாக்கியர்
கொந்து அணவும் பொழில் புடை சூழ்
ஏறு புகழ் பெற்ற தென் இலங்கையவர்
மாலும் மலர்மேல் அயனும் நேடி அறியாமை
திருநாவுக்கரசர் (அப்பர்) :“அட்டுமின், இல் பலி!” என்று என்று
“பெண் இட்டம் பண்டையது அன்று; இவை
செஞ்சுடர்ச் சோதிப் பவளத்திரள் திகழ் முத்து
வெண்மதி சூடி விளங்க நின்றானை, விண்ணோர்கள்
தேற்றப்படத் திரு நல்லூர் அகத்தே சிவன்
நாள் கொண்ட தாமரைப்பூத் தடம் சூழ்ந்த
அறை மல்கு பைங்கழல் ஆர்க்க நின்றான்;
மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த,
செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில்
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்;
பொன் நலத்த நறுங்கொன்றை சடைமேல்
தோடு ஏறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்;
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி
விண் இரியும் திரிபுரங்கள் எரிய
குலங்கள் மிகு மலை, கடல்கள், ஞாலம்,