பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒன்று அவன் தானே, இரண்டு அவன் இன் அருள், நின்றனன் மூன்றின் உள், நான்கு உணர்ந்தான், ஐந்து வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழ் உம்பர்ச் சென்றனன், தான் இருந்தான் உணர்ந்து எட்டே.