பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வான் நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும் தான் நின்று அழைக்கும்கொல் என்று தயங்குவார் ஆன் நின்று அழைக்கும் அதுபோல் என் நந்தியை நான் நின்று அழைப்பது ஞானம் கருதியே.