பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கடந்து நின்றான் கமலம் மலர் ஆதி கடந்து நின்றான் கடல்வண்ணன் எம் மாயன் கடந்து நின்றான் அவர்க்கு அப்புறம் ஈசன் கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே.