பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆதியும் ஆய் அரனாய் உடல் உள் நின்ற வேதியும் ஆய் விரிந்து ஆர்த்து இருந்தான் அருள் சோதியும் ஆய்ச் சுருங்காதது ஓர் தன்மையுள் நீதியும் ஆய் நித்தம் ஆகி நின்றானே.