பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
போற்றி இசைத்தும் புகழ்ந்தும் புனிதன் தன்னடி தேற்றுமின் என்றும் சிவன் அடிக்கே செல்வம் ஆற்றியது என்று மயல் உற்ற சிந்தையை மாற்றி நின்றார் வழி மன்னி நின்றானே.