பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும் பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும் உணங்கி நின்றான் அமரா பதி நாதன் வணங்கி நின்றார்க்கே வழித்துணை ஆமே.