பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்தி வண்ணா அரனே சிவனே என்று சிந்தை செய் வண்ணம் திருந்து அடியார் தொழ முந்தி வண்ணா முதல்வா பரனே என்று வந்து இவ்வண்ணன் எம் மனம் புகுந்தானே.