பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
குறைந்து அடைந்து ஈசன் குரை கழல் நாடும் நிறைந்து அடை செம் பொனின் நேர் ஒளி ஒக்கும் மறைஞ் சடம் செய்யாது வாழ்த்த வல்லார்க்குப் புறம் சடம் செய்வான் புகுந்து நின்றானே.