பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சந்தி எனத் தக்க தாமரை வாள் முகத்து அந்தம் இல் ஈசன் அருள் நமக்கே என்று நந்தியை நாளும் வணங்கப் படும் அவர் புந்தியின் உள்ளே புகுந்து நின்றானே.