பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நானும் நின்று ஏத்துவன் நாள் தொறும் நந்தியைத் தானும் நின்றான் தழல் தான் ஒக்கும் மேனியன் வானில் நின்றார் மதிபோல் உடல் உள் உவந்து ஊனில் நின்று ஆங்கே உயிர்க்கின்ற ஆறே.