பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மனத்தில் எழுகின்ற மாய நல் நாடன் நினைத்தது அறிவன் எனில் தான் நினைக்கிலர் எனக்கு இறை அன்பு இலன் என்பர் இறைவன் பிழைக்க நின்றார் பக்கம் பேணி நின்றானே.