பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தொடர்ந்து நின்றானைத் தொழுமின் தொழுதால் படர்ந்து நின்றான் பரி பாரகம் முற்றும் கடந்து நின்றான் கமலம் மலர் மேலே உடந்து இருந்தான் அடிப் புண்ணியம் ஆமே.