பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சினம் செய்த நஞ்சு உண்ட தேவர் பிரானைப் புனம் செய்த நெஞ்சு இடை போற்ற வல்லார்க்குக் கனம் செய்த வாள் நுதல் பாகனும் அங்கே இனம் செய்த மான்போல் இணங்கி நின்றானே.