பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
போய் அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது நாயகன் நான் முடி செய்ததுவே நல்கு மாயகம் சூழ்ந்து வர வல்லார் ஆகிலும் வேய் அன தோளிக்கு வேந்து ஒன்றும்தானே.