பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அரன் அடி சொல்லி அரற்றி அழுது பரன் அடி நாடியே பாவிப்ப நாளும் உரன் அடி செய்து அங்கு ஒதுங்க வல்லார்க்கு நிரன் அடி செய்து நிறைந்து நின்றானே.