பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
சூடுவன் நெஞ்சு இடை வைப்பன் பிரான் என்று பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்து நின்று ஆடுவன் ஆடி அமரர் பிரான் என்று நாடுவன் யான் இன்று அறிவது தானே.