பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
களிறு வழங்க வழங்கா அதர்கதிர் வேல்துணையா வெளிறு விரவ வருதிகண் டாய்விண்ணின் நின்றிழிந்து பிளிறு குரற்கங்கை தாங்கிய பிஞ்ஞகன் பூங்கழல்மாட்(டு) ஒளிறு மணிக்கொடும் பூண்இமை யோர்செல்லும் ஓங்கிருளே.