பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பாலாய சொல்லியர்க்கே சொல்லு,போய்ப்; பாண்மகனே, ஏவா,இங்(கு) என்னுக்(கு) இடுகின்றாய்? - மேலாய தேந்தண் கமழ்கொன்றைச் செஞ்சடையான் தாள்சூடும் பூந்தண் புனலூரன் பொய்.