பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இடவம் சுறுக்கெனப் பாயுமுஞ் சென்னி நகுதலைகண் டிடவஞ் சுவர்மட வாரிரி கின்றனர் ஏகம்பத்தீர் படமஞ்சு வாயது நாகம் இரைக்கும் அதனுக்குமுற் படவஞ் சுவரெங்ங னேபலி வந்திடும் பாங்குகளே.