பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தம்மை அணைந்த ஆன் முலைப்பால் தாமே பொழியக் கண்டு உவந்து செம்மை நெறியே உறுமனத்தில் திரு மஞ்சனமாம் குறிப்பு உணர்ந்தே எம்மை உடைய வள்ளலார் எய்த நினைந்து தெளிந்து அதனில் மெய்ம்மைச் சிவனார் பூசனையை விரும்பும் வேட்கை விரைந்து எழலும்.