திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மறையோர் மொழியக் கேட்டு அஞ்சிச் சிறு மாணவகன் செய்த இது
இறையும் நான் முன்பு அறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனை
நிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள் எனக்
குறை கொண்டு இறைஞ்சி இனிப் புகுதின் குற்றம் எனதேயாம் என்றான்.

பொருள்

குரலிசை
காணொளி