| இறைவன்பெயர் | : | வைய்தியநாதர்,மழுவாடீசுவரர்,வைரத்தூண்நாதர் ,வச்சிரதம்பேசுவரர், |
| இறைவிபெயர் | : | சுந்தராம்பிகை ,அழகம்மை ,பாலாம்பிகை |
| தீர்த்தம் | : | கொள்ளிடம் ,இலக்குமி தீர்த்தம் |
| தல விருட்சம் | : | பனை |
திருமழபாடி
அருள்மிகு ,வச்சிரதம் பேசுவரர்,திருக்கோயில் ,திருமழபாடி , அஞ்சல் ,அரியலூர் வட்டம் ,பெரம்பலூர் ,மாவட்டம் , , Tamil Nadu,
India - 621 851
அருகமையில்:
களையும், வல்வினை; அஞ்சல், நெஞ்சே! கருதார்
காச்சிலாத பொன் நோக்கும் கன வயிரத்திரள்
உரம் கெடுப்பவன், உம்பர்கள் ஆயவர்தங்களை பரம்
பள்ளம் ஆர் சடையின் புடையே அடையப்
தேன் உலாம் மலர் கொண்டு, மெய்த்
தெரிந்தவன், புரம்மூன்று உடன்மாட்டிய சேவகன், பரிந்து
சந்த வார்குழலாள் உமை தன் ஒருகூறு
இரக்கம் ஒன்றும் இலான், இறையான் திருமாமலை
ஆலம் உண்டு அமுதம் அமரர்க்கு அருள்
கலியின் வல் அமணும், கருஞ்சாக்கியப்பேய்களும், நலியும்
மலியும் மாளிகை சூழ் மழபாடியுள் வள்ளலைக்
அந்தணர் வேள்வியும், அருமறைத் துழனியும், செந்தமிழ்க்
பாலனார் ஆர் உயிர் பாங்கினால் உண
விண்ணில் ஆர் இமையவர் மெய்ம் மகிழ்ந்து
கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன
உறி பிடித்து ஊத்தைவாய்ச் சமணொடு
ஞாலத்து ஆர் ஆதிரை நாளினான், நாள்தொறும்
முழவினான், முதுகாடு உறை பேய்க்கணக்- குழுவினான்,
நல்வினைப் பயன், நால்மறையின் பொரு கல்வி
நீடினார் உலகுக்கு உயிர் ஆய் நின்றான்;
தென் இலங்கையர் மன்னன் செழு வரை-
திருவின் நாயகனும், செழுந்தாமரை மருவினானும்,
நலியும், நன்று அறியா, சமண்சாக்கியர்
மந்தம் உந்து பொழில் மழபாடி எந்தை
திருநாவுக்கரசர் (அப்பர்) :கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய்;
நெற்றித் தனிக் கண் உடையான் கண்டாய்;
உலந்தார் தம் அங்கம் அணிந்தான் கண்டாய்;
தாமரையான் தன் தலையைச் சாய்த்தான் கண்டாய்;
நீர் ஆகி, நெடுவரைகள் ஆனான் கண்டாய்;
பொன் இயலும் திருமேனி உடையான் கண்டாய்;
அறை கலந்த குழல், மொந்தை, வீணை,
உரம் கொடுக்கும் இருள் மெய்யர், மூர்க்கர்,
சிரம் ஏற்ற நான்முகன் தன் தலையும்
சினம் திருத்தும் சிறுப் பெரியார் குண்டர்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :பொன் ஆர் மேனியனே! புலித்தோலை அரைக்கு
கீள் ஆர் கோவணமும், திருநீறு மெய்
எம்மான், எம் அ(ன்)னை, என் தனக்கு
பண்டே நின் அடியேன்; அடியார் அடியார்கட்கு
நாளார் வந்து அணுகி நலியாமுனம், நின்
சந்து ஆரும் குழையாய்! சடைமேல் பிறைதாங்கி!
வெய்ய விரிசுடரோன் மிகு தேவர் கணங்கள்