பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறை விட்டதுவும் தான் அன்றாகிச் சேய கேவல விந்துடன் செல்லச் சென்றக் கால் ஆய தனுவின் பயன் இல்லை ஆமே.