திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறை விட்டதுவும் தான் அன்றாகிச்
சேய கேவல விந்துடன் செல்லச் சென்றக் கால்
ஆய தனுவின் பயன் இல்லை ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி