பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தான் எங்கும் ஆய அவனை அம் மலம் தான் விட்டு ஞானம் தனது உரு ஆகி நயந்தபின் தான் எங்கும் ஆய் நெறி நின்றது தான் விட்டு மேன் அந்தச் சூக்கம் அவை வன்னம் மேல் இட்டே.