பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய் அயல் புணர்வு ஆகி அறிவாய்ச் செறிவாய் நயப்பு உறு சத்தியும் நாதன் உலகு ஆதி இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே.