திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கதறு பதி னெட்டுக் கண்களும் போகச்
சிதறி எழுந்திடும் சிந்தையை நீரும்
விதறு படா முன்னம் மெய் வழி நின்றால்
அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே

பொருள்

குரலிசை
காணொளி