திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஐ ஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கை கண்ட ஐ ஐந்தில் கண்டம் கனா என்பர்
பொய் கண்ட மூவர் புருடர் சுழுனையின்
மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே.

பொருள்

குரலிசை
காணொளி