திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போது அறியாது புலம்பின புள் இனம்
மாது அறியா வகை நின்று மயங்கின
வேதறி ஆவணம் நின்றான் எம் இறை
சூது அறிவார் உச்சி சூடி நின்றாரே.

பொருள்

குரலிசை
காணொளி