பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
போது அறியாது புலம்பின புள் இனம் மாது அறியா வகை நின்று மயங்கின வேதறி ஆவணம் நின்றான் எம் இறை சூது அறிவார் உச்சி சூடி நின்றாரே.