திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய
விண் நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்து ஐவர் கூடிய சந்தியில்
கண்ணாடி காணும் கருத்து என்றானே.

பொருள்

குரலிசை
காணொளி